அர்த்தபவன
முக்தாசனம்
செய்முறை:
1.விரிப்பின் மீது
மல்லாந்து கால்களை நீட்டி படுக்கவும்.
2.வலது பக்க முழங்காளை விரல்கள் கோர்த்து கைகளால் இழுத்து தொடை வயிற்றில் படும்படி
வைக்கவும்.
3.தலையை மேல் நோக்கி கொண்டு வந்து மூக்கு வலது பக்க முழங்காளைத் தொட வேண்டும்.
4.காலை மடக்கி
வயிற்றோடு இருக்கும் போது மூச்சை நன்றாக வெளிவிட வேண்டும். இடது கால் மடங்காமல் நீட்டிய படியே தரையிலிருக்க வேண்டும்.
5.சில வினாடிகள்
இந்நிலையிலிருந்து விட்டு படிபடியாக ஆரம்பநிலைக்கு வரவும்.
பலன்கள் :
1.வயிற்றுத் தசைகள் மேம்பாடடையும் .
2.முதுகுத்
தண்டுகள் வலுப்பெறும்.
3.சுவாசம்
சீராகும்.
No comments:
Post a Comment