பூர்வொட்டானாசனம்
செய்முறை:
1.மல்லாந்து படுக்கவும்.
2.குதிகாலையும்,உள்ளங்கைகளையும் தரையில் பதிக்கவும்.
3.உடம்பைநேராக மேலே தூக்கவும்.
4.இந்நிலையில் 20 முதல் 30 விநாடிகள் இருந்து பின்மெதுவாக ஆரம்ப நிலைக்கு வரவும்.
பலன்கள்:
1.கை,கால்கள்வலுப் பெறுகின்றன.
2.வயிறு,தோள் பட்டைகள் வலுவடையும்.
3. இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.