ஹஸ்தபாடாசனம்
செய்முறை:
1.கையை உயர்த்தி நேராக நிற்கவும்.
2.உடலை முன்பக்கமாக வளைக்கவும்.
3.கைகளை நேராக தொங்கவிட்டு விரல்கள் இணைந்த நிலையில் பூமியை நோக்கியும்,தலை கவிழ்ந்தும் இருக்கட்டும்.
4.இதே நிலையில் சிறிது நேரமிருந்து ஆரம்ப நிலைக்கு வரவும்.
பலன்கள்:
1.இடுப்பு வளையும் தன்மை பெறுகிறது.
2.ஜீரண சக்தி அதிகரிக்கிறது.
3.கால்கள் வலுப்பெறுகின்றன.
No comments:
Post a Comment