உத்தித குருமாசானம்
செய்முறை:
1.கால்களை நீட்டி அமரவும்
2.இரண்டு கணுக்கால்களையும்,கைகளால்பிடித்துத் தலையின் பின்பக்கம் சேர்த்து வைக்கவும்.
3.கைகளை எதிர் எதிராக விரல்களை விரித்து தரையில் பதிக்கவும்.
4.ஒரு சில விநாடிகள் இந்நிலையிலிருந்த பிறகு மெதுவாக ஆரம்ப நிலைக்கு வரவும்.
No comments:
Post a Comment