உத்கடாசனம்
செய்முறை:
1.இணைந்த விரல்களோடு கைகளை முழங்கால்களில் வைத்து நுனிக்காலில் உட்காரவும்.
2.குதிகால்களை இணைத்து தொடையின் அடிபகுதியில் இருக்குமாறு உட்காரவும்
3.கால்கள் இரண்டையும் பக்கவாட்டில் விரித்து வைக்கவும்.
4.மெதுவாக மீண்டும் ஆரம்ப நிலைக்கு வரவும்.
பலன்கள்:
1.மூல வியாதியின் உபாதை குறையும்.
2.பிரம்மச்சர்யத்திற்கு ஏற்ற ஆசனமாகும்.
3.கால்கள் வலுப் பெறுகின்றன.
No comments:
Post a Comment